வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே தவறான சிகிச்சையால் இளம் பெண் உயிரிழந்ததாக கூறப்படும் விவகாரத்தில் போலி பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
பிச்சனூர்பேட்டையைச் சேர்ந்த பிரியங்கா என்ற 24 வயது பெண...
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே, திருமணமான ஐம்பதே நாளில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தலைமறைவாக உள்ள அவரது கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.
பையம்பாடியைச் சேர்ந்த வின...
சென்னை ராமாபுரத்தில் ஆண் நண்பரின் வீட்டில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.
அண்மையில் கல்லூரி படிப்பை முடித்த ஸ்ரீஷாவும், துணி...
சென்னை அண்ணாநகரில், மழைநீர் தேங்கிய சாலைப் பள்ளத்தில் இருசக்கர வாகனம் இறங்கியதில் தடுமாறி கீழே விழுந்த 24 வயது இளம்பெண், தனது அண்ணன் கண்முன்னே லாரியின் சக்கரத்தில் சிக்கி பலியானார்.
மழை நீரால் சூழ...
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே திருமணமான ஏழே மாதத்தில் விக்னேஷ் என்பவரின் மனைவி அனிதா, பக்கத்து வீட்டில் வசித்து வந்த 17 வயது கல்லூரி மாணவருடன் மாயமான நிலையில் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்திற்கு வ...
சென்னை திருவல்லிக்கேணியில் பக்கத்து வீட்டில் குளித்துக் கொண்டிருந்த இளம்பெண்ணை வீடியோ எடுத்ததாக இளைஞர் ஒருவரை பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.
வழக்கில் கைதான சாரதி ...
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மற்றும் வெம்பாக்கத்தில் கனமழை கொட்டியபோது , செய்யாறு அருகே பாப்பாந்தாங்கல் கிராமம் கே.கே நகரை சேர்ந்த ஞானவேல் எனபவரின் மகளான 20 வயதுள்ள மோனிஷா , திருமணத்துக்கு ...